ஒருசமயம் ஒரு முஸ்லிம் மிராசுதார் என்னைக் காண வந்தார். நான் அவரிடம், “நீங்கள் ஐந்து பேர் சகோதரர்களென்றால் எனக்கு ஆறில் ஒரு பகுதி உங்கள் நிலத்தில் அளியுங்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர், “ஆண்டவன் அருளால் நாங்கள் ஐவரே" என்றார். அதற்கு நான், "ஆண்டவன் ஏவலால் நான் உங்கள் ஆறாவது சகோதரனாகிவிட்டமையால் எனக்கு ஆறில் ஒரு பகுதி வேண்டும்” என்றேன். அவர் கெட்டிக்காரர். “முஸ்லிம்களாகிய எங்களிடையே சகோதரர்களைப் போலவே சகோதரிகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டே" என்றார். அவர் இதைச் சொன்னவுடனே அவர் என் உரிமையை ஏற்றுக்கொண்டுவிட்டாராகையால் எனக்கு வெற்றி தானென்று உணர்ந்தேன். பிறகு, “உங்களுக்கு எத்தனை சகோதரிகள்?” என்று நான் கேட்கவே, "இருவர்'' என்றார் அவர்.
विनायक नरहरी भावे (आचार्य विनोबा भावे नावाने प्रसिद्ध) हे भारतीय स्वातंत्र्यसैनिक व भूदान चळवळीचे प्रणेते होते. महात्मा गांधींनी १९४० मध्ये 'वैयक्तिक सत्याग्रह' पुकारला, त्यावेळीही पहिले सत्याग्रही म्हणून त्यांनी आचार्य विनोबा भावे यांची निवड केली. ब्रिटिश राजविरोधी या आंदोलनाचे पर्यवसान १९४२ मध्ये 'छोडो भारत' आंदोलनात झाले. भावे पुढे सर्वोदयी नेते म्हणून प्रसिद्ध झाले.
பூதானம் இயக்கத்தில் நிலம் பெற முனைகையில் சந்தித்த அனுபவங்களை சுவாரஸ்யமாகச் சொல்கிறார் பாபா.நல்ல நூல்.வரும் தலைமுறைகள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.கிண்டில் அன்லிமிட்டில் இலவசமாக்க் கிடைக்கிறது. நன்றி.