ஹாய் பிரெண்ட்ஸ் நான் உங்கள் தீபஷ்வினி இதோ உங்களுக்காக எனது நான்காம் நாவல் 'அழகிய பூங்காற்றே' இந்த நாவல் எனது 'புத்தம் புது மலரே' நாவலின் இரண்டாம் பாகம் புத்தம் புது மலரே கதையின் நாயகன் பிரேம்... நாயகி சிவா... இவர்களை நீங்க மறந்திருக்க மாடீங்கன்னு நம்புகிறேன் .. படித்து மகிழுங்கள் மக்களே... நன்றி