இந்த புத்தகத்தில் விவேகானந்தரின் பொன்மொழிகள் பற்றி பயனுள்ள நல்ல விஷயங்கள் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை அதிகரிக்குமாறு அமைந்துள்ளன. இந்த புத்தகம் குழந்தைகளுக்கு மிகவும் உபயோகரமாக இருக்கும். எனவே பெற்றர்களும் குழந்தைகளும் இந்த புத்தகத்தை வாங்கி படித்து பயன்பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நூல் ஆசிரியர் அ.மோகன்குமார், M.CA.,M.Ed.,M.Phil.,M.E.(C.S.E)., கணினி பேராசிரியர், கணினி அறிவியல் துறை நந்தா கல்வியியல் கல்லூரி, ஈரோடு-52. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி எண் :: +919894562447 மின்னஞ்சல் : samohankumar74@gmail.com