அன்பான ரசிக மனங்களுக்கு... வணக்கம்...இந்த கதை தென்றலே தீண்டாதே யின் இரண்டாம் பாகம் தீண்டாயோ தென்றலே என்னும் பெயரில் பதிப்பித்திருக்கிறேன்.....முதல் பாகத்தில் வேதா பிரபு புதையல் பொக்கிஷங்களை அரசிடம் ஒப்படைத்திருப்பார்கள் இல்லையா....அதை சில குள்ளநரிகள் கபளீகரம் செய்து தன்வசம் வைத்திருப்பார்கள்... அதை கண்டுபிடிக்கவும் அதன் மூலம் இன்னும் சில குற்றவாளிகளை பிடிப்பதும் என்று கதை செல்கிறது....நாயகனாக பிரபுவின் கீழ் வேலை செய்யும் தேவமாருதன் அறிமுகமாகிறான்....அவனது அட்றாசிட்டிகளும் அவனை சுற்றி பின்னப்படும் வாழ்க்கையும் அதனை தொடர்ந்து அடுத்ததாக மூன்றாம் பாகம் என்றும் கதை தொடர்ந்து செல்கிறது.... முதல் பாகம் படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இரண்டாம் பாகம்