பெண்ணியக் கருத்துகள் இலக்கியத்தில் இடம்பெற்ற சரித்திரத்தை அறியும் முன் தமிழ்ப் பண்பாடு பெண்களை எவ்வாறு நோக்கியுள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பண்பாட்டிலிருந்து உருவாகும் பேச்சுமொழியிலும் இலக்கியத்திலும் பெண்கள் எவ்வாறு நோக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது எந்தப் பண்பாட்டு வெளியிலிருந்துகொண்டு பெண்கள் இயங்கியிருக்கிறார்கள் என்பது புரியும்.
அம்பை அம்பை (சி.எஸ். லக்ஷ்மி) வரலாற்றாசிரியர். புது தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாகத் தமிழில் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். நாற்பது ஆண்டுகளாகப் பெண்கள் வரலாறு, வாழ்க்கை பற்றிய ஆய்
Ambai (nom de plume of C. S. Lakshmi), is a historian, an independent Women's Studies researcher, and a feminist writer in Tamil. She obtained her Bachelor of Arts from Madras Christian College and MA in Bangalore and her PhD from Jawaharlal Nehru University, New Delhi. Her dissertation was on American policy towards refugees fleeing Hungary due to the failed revolution of 1956. After completing her education, she worked as a school teacher and college lecturer in Tamil Nadu. She is married to Vishnu Mathur, a film maker, and lives in Mumbai.
In 1962, Ambai published her first work Nandimalai Charalilae (lit. At Nandi Hills) – written when she was still a teenager. Her first serious work of fiction was the Tamil novel Andhi Maalai (lit. Twilight) published in 1966. She received critical acclaim with the short story Siragukal muriyum (lit. Wings Will be Broken) (1967) published in the literary magazine Kanaiyazhi. This story was later published in book form as a part of short story collection under the same name in 1976. The same year she was awarded a two-year fellowship to study the work of Tamil women writers. The research work was published as The Face behind the mask (Advent Books) in 1984. In 1988, her second Tamil short story collection titled Veetin mulaiyil oru samaiyalarai (lit. A Kitchen in the Corner of the House) was published. This established her reputation as a major short story writer.
Her work is characterised by her feminism, an eye for detail, and a sense of irony. Some of her works – A Purple Sea (1992) and In A Forest, A Deer (2006) – have been translated to English by Lakshmi Holmström. For her contributions to Tamil literature, she received the 2008 Iyal Virudhu (Lifetime Achievement Award) awarded by the Canada-based Tamil Literary Garden. She is currently the Director of SPARROW (Sound & Picture Archives for Research on Women).
அம்பை அவர்களின் மிக முக்கியமான படைப்புகளில் இது முதன்மையானது. அவர் தமிழுக்கு வழங்கிய மிக முக்கியமான கொடை என்று கூறலாம். பத்திரிக்கை தொடங்கி சிறுகதை, நாவல், கவிதை என்று பல்வேறு தலங்களில் |இயங்கிய பெண் எழுத்தாளர்களின் பெண்ணிய எழுத்து பற்றிய கட்டுரை தொகுப்பு. இந்த புத்தகம் 30க்கு மேற்பட்ட தமிழ் பெண் எழுத்தாளர்களை உங்களுக்கு அறிமுகப் படுத்தும். சில சிறந்த கவிதைகள் மற்றும் கதை களங்களைப் பகிர்ந்து அதன் | உட்பொருளை விவரிப்பது Top notch.
பெண்ணியம் எப்போது எந்தத் தறுவாயில் அறிமுகப்படுத்தப்பட்டது? பெண்ணியக் கருத்துகள் நம் பண்பாட்டுக்கு வெளியே இருப்பதாக நோக்கப்படுகின்றனவா? பெண்ணியக் கருத்தியல் எவ்வாறு விமர்சிக்கப்படுகிறது? ஒரு மொழிக்குரிய பண்பாட்டில் பெண்ணியம் எவ்வாறு மறுவிளக்கம் பெறுகிறது? விவாதிக்கப்பட்ட முக்கியமான பெண்ணிய எழுத்துகள் யாவை? அடிப்படைவாதிகள் பெண்ணியத்தை எவ்வாறு நோக்கினார்கள்? பெண்ணியம் என்பது நடுத்தர வர்க்க உயர் மட்டக் கருத்தியலாக நோக்கப்படுகிறதா? பெண்ணியத்துக்கு விளிம்பு நிலையினர் வாழ்க்கையில் இடமில்லை, அதனால் விளிம்பு நிலையிலிருந்து வேறுவகை பெண்ணியம் வெளிப்படும் என்ற கருத்து உள்ளதா? கலை மற்றும் இலக்கியம் பெண்ணியத்தை எவ்வாறு எதிர்கொள்கின்றன? கல்விப்புலத்தில் பெண்ணியம் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது? போராளிகளுக்கும் கல்வியாளர்களுக்கும் இடையே பெண்ணியம் குறித்த இழுபறி உள்ளதா? ஒரு மொழியின் செவ்விலக்கியத்திலிருந்து பெண்ணியம் குறித்த சொல்லாடலை மீட்க பிரக்ஞைபூர்வமான முயற்சிகள் நடந்துள்ளனவா?
I am sceptic/unsure if she did answer to all this questions.
Maybe she took a smart approach of leaving that to the readers, but in that case the text could have been less biased.
Great start for someone who is more inquisitive about this topic and should pick up the thread and continue the exploration!
இது ஒரு ஆய்வுக் கட்டுரை. இது கற்பனை புத்தகங்கள் போல சுவாரஸ்யமாக இருக்காது, ஆனால் அது அதன் சொந்த வழியில் சுவாரஸ்யமானது. தமிழில் எத்தனை பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து கூட. அதே சமயம் இத்தனை நாட்களாக இந்த எழுத்தாளர்களை எல்லாம் அறியாமல் இருந்ததற்காக என்னையும் எங்கள் பிறந்த மண்ணையும் நினைத்து வெட்கப்படுகிறேன். இனிமேல் கூட அந்த எழுத்தாளர்களின் புத்தகங்களைச் சேகரிப்பது சுலபமாக இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பல அற்புதமான பெண் எழுத்தாளர்கள் இருந்தனர் என்பதை அறிவது மகிழ்ச்சியைத் தருகிறது. இதே புத்தகம் மற்ற தென் மொழிகளிலும் அம்பை எழுதியதாக தெரிகிறது.
'தமிழ்ல பெண் எழுத்தாளர்களே அவ்வளவா இல்லைல' என்ற கருத்து எப்படி பரவியது என ஆச்சரியமாக இருக்கிறது. காரணம், அத்தனை எழுத்தாளர்களை இங்கு எடுத்துக் காட்டியுள்ளார், அம்பை.
கடைசி இரு அத்தியாயத்தில் (எனக்கு மிகவும் பிடித்த பகுதி), பல கவிதைகளை நம்முன் நிறுத்தி, அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தை படம்பிடித்து காட்டியிருக்கிறார், அம்பை.
கிட்டத்தட்ட ஒரு ஆய்வறிக்கை படித்தது போன்ற உணர்வு. மிக எளிமையான வாசிப்புக்கு உகந்ததாக இல்லை கட்டாயம்; ஒரு ஆய்வறிக்கை படிக்கிறோம் என்ற புரிதலோடு அணுக வேண்டும்.