வாசகர்களுக்கு அன்பான வணக்கம்! சிறுகதைகளில் ஆரம்பமான எனது எழுத்துப் பயணத்தில் நாவல்கள் எழுதுவதில் அதிக நேரம் செலவிட்டாலும் அப்பப்போ சிறுகதைகளும் எழுதுவேன் . அவற்றில் சிலவற்றை இங்கே தந்துள்ளேன் . வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளலாம் . அன்புடன் , ரோசி கஜன்.