Jump to ratings and reviews
Rate this book

காமம் பொல்லாதது: பாலுணர்வுச் சிறுகதைகள்

Rate this book
கதைகளின் பயன்..... மனிதன் விலங்காக இருந்தவரை, சூழ்நிலை வாய்க்கும் போதெல்லாம் உடலுறவு கொண்டு காம இன்பத்தைத் துய்க்க முடிந்தது. ஆறறிவு வாய்த்து, அது வளர்ச்சி பெற்ற நிலையில், பொருளாதாரம், குடும்பச் சூழல் போன்ற காரணங்களால் அது சாத்தியம் இல்லாமல் போனது. நடைமுறையில் துய்க்க முடியாத இன்பத்தைக் காதல் என்னும் பெயரில் கற்பனையில் துய்க்க ஆரம்பித்தான். இவனின் இந்த பலவீனத்தை நம் கவிஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்; காதல் கவிதைகளை எழுதிக் குவித்தார்கள். இனி யாரும் காதல் கவிதைகள் படைக்கக் கூடாது என்று ஒரு தடைச்சட்டம் பிறப்பிக்கப் படுமேயானால், இன்றுள்ள கவிஞர்களில் பலர் தற்கொலை செய்துகொள்வார்கள்! உண்மையில், சிறப்பித்துப் பாடப்பட வேண்டியது Ĩ

45 pages, Kindle Edition

Published December 14, 2018

12 people are currently reading
8 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (36%)
4 stars
0 (0%)
3 stars
3 (27%)
2 stars
2 (18%)
1 star
2 (18%)
Displaying 1 of 1 review
3 reviews
May 6, 2019
Nice

I like it sex is make a world sex it's just human feel always sex make good feel for all
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.