Jump to ratings and reviews
Rate this book

உள்ளம் என்றும் உனதல்லவோ..!

Rate this book
சத்யரூபன் உதாயாவை உயிராகக் காதலித்தான். அவளும் அப்படித்தான் என்று கூறினாள் தான்.ஆனால் அவனுக்கு வாக்குக் கொடுத்து விட்டு மீண்டும் மீண்டும் தன் அலுவலக முதலாளியே முக்கியம் என்பதுப் போல் அவனைக் கை விட்டு விடுகிறாளே!இருவருடையக் காதல் வெற்றி அடையுமா ?

156 pages, Kindle Edition

First published May 1, 2016

41 people are currently reading
66 people want to read

About the author

Ramani Chandran

273 books530 followers
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.

She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.

She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
30 (30%)
4 stars
27 (27%)
3 stars
23 (23%)
2 stars
10 (10%)
1 star
7 (7%)
Displaying 1 of 1 review
2,121 reviews1,109 followers
April 30, 2018
நினைவுகளை மறக்கும் அளவிற்குக் குடிக்கும் பழக்கம் எப்பொழுதும் ஆபத்தையே விளைவிக்கும். அதுவும் தன்னைச் சார்ந்தவர்களுக்கு அதனால் துன்பம் ஏற்பட்டால் மட்டுமே அதை விட முடிவெடுப்பர்.

குற்றவுணர்ச்சியுடன் சேர்ந்த நன்றியுணர்வே மக்களை முழுமனதுடன் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வைக்கிறது.

சின்ன இடத்தில் வேலைச் செய்தாலும் அதில் முக்கிய ஆளான உதயரேகாவிற்கு இரண்டு முறை சத்யரூபனுடன் ஏற்பட்ட அறிமுகம் திருமணம் வரை செல்கிறது. தனிப்பட்ட அவனின் ஆசைகளைப் பூர்த்திச் செய்ய முடியாமல் அவளின் வேலைகள் அழுத்தம் கொடுக்க இருவருக்குள்ளே மனகசப்பு எழுகிறது.

ஓர் இரவில் குடிகாரர்களிடம் இருந்து தப்பித்தவளுக்கு உதவி செய்ய வந்ததால் தான் முதலாளியின் மனைவிக்குக் கருக்கலைப்பு ஏற்பட்டதால் அவர்களின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுத்த உதயரேகா தன் காதலை விட்டுவிடுகிறாள்.

தன் குடிப்பழக்கத்தால் உண்டான விளைவால் தான் மகளின் திருமண வாழ்வு தோல்வியை நோக்கி நகர்ந்ததை உணர்ந்த அவளின் தந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸ்கேன் சென்டரில் தான் தவறான ரிப்போர்ட் கொடுத்ததால் தான் இவ்வளவு கடமையுணர்ச்சிக்கு மகள் ஆட்கொண்டிருக்கிறாள் என்பதை விவரித்து இளம்ஜோடிகளுக்குள் இருக்கும் வெறுப்பை மாற்றிவிடுகிறார்.

Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.