நந்தினி : நீயின்றி நானில்லை என்று நான் அறிந்தாலும், நானின்றி நீயில்லை என்று அறிவாயா ??? சித்தார்த் : வார்த்தைகள் கோர்க்காமலேயே நம் (என்) காதல் பொய்யுமில்லை என்று உணர்வாயா ??? இரு மனங்களின் காதல் கலந்த காமெடி கலாட்டக்களே... என்னுடைய இந்த இரெண்டாவது கதை...