Jump to ratings and reviews
Rate this book

Kandhapuranam : கந்தபுராணம் : tamil history book of lord muruga story : tamil novels

Rate this book
Kandhapuranam : கந்தபுராணம் : Tamil history book of lord murugan story : Tamil history novels __________________________________________ கந்தபுராணம் ★ கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாசாரியார் என்பவரால் எழுதப்பட்ட தமிழ்க் காவியம் கந்த புராணம் ஆகும். ★ பதினெண் புராணங்களும் வடமொழியில் இருப்பவை. இவற்றுள், ஸ்கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம். ★ ஸ்கந்த புராணம் சிவபுராணங்கள் பத்தில் ஒன்றாகும். இது நூறாயிரம் சுலோகங்களால் ஆனது. அது ஆறு சங்கிதைகளைக் கொண்டது. ★ இதில் சங்கர சங்கிதையும் ஒன்றாகும். சங்கர சங்கிதையில் உள்ள பல கண்டங்களில் சிவரகசிய கண்டமும் ஒன்றாகும். இக்கண்டத்தில் ஏழு காண்டங்கள் காணப்படுகின்றன.

Kindle Edition

Published September 23, 2018

Loading...
Loading...

About the author

Tamil Maanthan

22 books4 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
16 (53%)
4 stars
4 (13%)
3 stars
6 (20%)
2 stars
2 (6%)
1 star
2 (6%)
Displaying 1 of 1 review
Displaying 1 of 1 review