நவீன விருட்சம் இலக்கிய இதழின் ஆசிரியராக பலரால் அறியப்பட்ட அழகியசிங்கரின் நான்கு குறுநாவல்கள் கொண்ட தொகுதி இது. ஏற்கனவே 1991ஆம் ஆண்டு முதல் பிரசுரம் கண்டுள்ளது. இவை அனைத்துமே கணையாழி தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்வை.