வாசக உறவுகளுக்கு வணக்கம்!என்றுமே பெண்கள் துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாது போராடவேண்டும் என்பது என் விருப்பம். அந்த விருப்பமே இந்தக் கதை உருவாக்கக் காரணம். இந்தக் கதையில் ஒரு பெண்ணின் தன்மானமும், ஒரு ஆணின் சுயமரியாதையும் சீண்டப்பட்டிருக்கும்.அதற்குள் மாட்டிக்கொண்ட காதல் தன்னை காத்துக்கொள்ள போராடும்! நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்கிற நம்பிக்கையுடன்,நிதனிபிரபு.