நிரஞ்சன், சஞ்சனா... போலீஸ் நாயகனுக்கும் ரிபோர்ட்டர் நாயகிக்கும் ஆரம்பம் முதலே மோதலே... அவள் எழுதப்போகும் அமானுஷ்ய தொடருக்காய் ஊருக்கு செல்லும் நாயகியை தொடர்ந்து நாயகனும் வேலையாய் செல்ல, நாயகியை மிரட்டும் செண்பகத்தையும் அவ்வப்போது வீசும் நிஷாகந்தி பூவின் மணத்தையும் பற்றியும் கதையின் போக்கில் அறிவோம்...