புத்தகத்தை பற்றி... ஒரு அடர்ந்த காட்டில் இறையை தேடிப் பல ஓநாய்கள் சுற்றித்திரிந்தன். அதில் ஒரு ஓநாய்க்கு உடல் நிலை சரிஇல்லாமல் போனது, அது காட்டின் ஒரு மூலையிள் படுத்திருந்தது. அபோது சில ஓநாய்கள் அந்த உடலமற்ற ஓநாயை பார்க்க வந்தது, உதவ தான் வருகிறது என் நினைத்து இந்த ஓநாய் படுதிருதது. பின்பு தான் தெரிந்தது அவை உதவ வரவில்லை உணவுக்கக் வந்தது என. பின் ஓநாயின் கதை முடிந்தது. இந்த ஓநாய்களை போல தான் பல மனிதர்கள். ஆனால் பழனியின் கதை முற்றிலும் மாறுபட்டது, பழனியின் கதையை உங்களிடம் பகிர நினைத்தேன் அதன் விளைவு இந்த புத்தகம்... நன்றி