“பொதுவாக எந்த ஒரு வேலையை செய்தாலும் உடலும் மனமும் இணைந்து செயல்பட வேண்டும்.படிப்பதற்கும் இதுவே முறை. உடல் நாம் கூறுவதை எளிதில் கேட்டு கொள்ளும்.மனம் அப்படியல்ல. அது அலைவதைக் கட்டுப்படுத்த வேண்டும். இனி உடல்,மனம் மற்றும் படிப்பை பற்றி முழவதுமாக பார்க்கலாம்.”