ஒற்றன் :- இந்த குறு நாவல் என்னுடைய முதல் முயற்சி . கிரைம் நாவல் ராஜேஷ் குமாரின் தீவிர ரசிகன் நான் . சாதாரண கடத்தல் சம்பந்தமாக , சற்று வித்தியாசமான கதாபாத்திரங்களுடன் பயணிக்கும் , இந்த நாவல் உங்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்கை அளிக்கும் என்று நான் நம்புகிறேன் . முடிந்தால் படித்து விட்டு , உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் . உங்களுடைய ஆலோசனைகளை வரவேற்கிறேன் . இப்படிக்கு பூபதி கோவை .
This is an okayish book. The plot comes down as one in Shankar's film. On the other hand, it reminds me more of Ramana Movie. It is good to see some Good new Tamil authors but there are lots of Spelling mistakes, grammatical errors in Tamil (எழுத்து பிழை எல்லாம் பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு) A decent short read and I wouldn't recommend this to any until and unless you want to spend some time. This is just a 60 pages book and it would hardly take 30 to 45 minutes of your time.
தினம் தினம் குற்றவாளிகள் தவறுகளில் இருந்து தப்பும் கலைகளைக் கண்டவன் என்றாவது ஒருநாள் போராளியாக மாறலாம்.
துடியலூர் சட்டமன்ற உறுப்பினர் கடத்தப்பட்டதில் எவர் எதனால் இதைச் செய்து இருப்பார்கள் என்ற விசாரணை தொடங்கி அவரின் மதுபான தயாரிப்பில் இருக்கும் குற்றத்தால் பலர் இறந்து போனது தான் காரணம் என்று கடத்திய ஒற்றனே அறிக்கை விட்டு குற்றவாளியான சட்டமன்ற உறுப்பினருடன் நீதிமன்றத்தில் சரணடைவது தான் கதை.ஆனால் கதை என்ற தொடர்சங்கிலியின் அமைப்பில் வராமல் மேம்போக்கான நாடக போர்வையில் எழுதப்பட்டிருக்கிறது.