Jump to ratings and reviews
Rate this book

அறுபடும் யாழின் நரம்புகள்

Rate this book
வெள்ளை நிலவின் குளிர்ச்சியும்,
மெல்லொளியின் மென்மையும்,
கடல் அலையை ஈர்க்கும் வன்மையும்,
நெஞ்சைத் தொட்டுச் சிந்தனைச்
சுடரைத் தூண்டும், கருத்துச் செறிவுடன்
கவிஞரின் அழகிய அழுத்தமான
இந்தக் கட்டுரைத் தொகுதியை
வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

நம்முடன் தாயாய்,உடன் பிறந்தவளாய்,
மனைவியாய், மகளாய் வாழ்ந்துவரும்
தாய்க்குலம் படும் நுண்மையான அவஸ்தைகளை
வெளிச்சம் போட்டுக் காட்டும்
கவிஞர் வெண்ணிலாவின் எழுத்துக்களில்
சூடான கண்ணீரும் கலந்திருக்கிறது.
இதற்காகப் பெண்ணுலகம்
இவருக்கு நன்றி சொல்லவேண்டும்.

கவிஞர் புவியரசு

126 pages, Paperback

First published January 1, 2017

Loading...
Loading...

About the author

அ. வெண்ணிலா

17 books7 followers
அ. வெண்ணிலா (A. Vennila, பிறப்பு: 10 ஆகத்து 1971) தமிழக எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கிவருகிறார். பெண்ணியம் சார்ந்த கருத்துகளை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவமாகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவரது ஆற்றலாகும். இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன. 2009-2010 ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கியுள்ளார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (50%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
1 (50%)
No one has reviewed this book yet.