ஐ.ஐ.டி.சென்னை வளாகத்தில் பெரியார், அம்பேத்கர் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையிலும்,பெரியார் மற்றும் அம்பேத்கர் பற்றிய பழிதூற்றல்களுக்கு பதில்கூறும் வகையிலும் சுருக்கமாக ஆனால் கூர்மையாக எழுதப்பட்டுள்ள இந்நூல் பகுத்தறிவுவாதிகளுக்கும்,இந்து பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கும், சாதி,மத,இந்து எதிர்ப்பு சக்திகளுக்கும் மிகச்சிறந்த கையடக்க ஆவணக்களஞ்சியம் ஆகும்.