கிராமத்தில் பிறந்து வளர்ந்த அனுராதா நந்தகுமாரை திருமணம் செய்து நகரத்திற்கு வருகிறாள். அங்கே தன் கணவனின் மனதில் இடம் பிடிப்பதும், அங்கிருக்கும் சூழலுக்கு பொருந்தி போவதுமான மெல்லிய நீரோடை போல இதமான குடும்ப கதை.
இந்த கதை உங்கள் மனதை கவரும் என்று நம்புகிறேன். படித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னிடம் மறவாமல் தெரிவியுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி!
உங்களது கருத்துக்களைப் பகிர - sugamathistories [at] gmail [dot] com