Jump to ratings and reviews
Rate this book

Parama(n) Ragasiyam

Rate this book

Unknown Binding

6 people are currently reading
43 people want to read

About the author

En. Ganeshan

15 books18 followers
எழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். "பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி? பரம(ன்) இரகசியம் நாவல், அறிவார்ந்த ஆன்மிகம் அமானுஷ்யன் நாவல் மற்றும் இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி நாவல் ஆகியவை அச்சு நூல்களாக வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். அதை தினத்தந்தி நூலாக 2016ல் வெளியிட்டுள்ளது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
16 (45%)
4 stars
14 (40%)
3 stars
2 (5%)
2 stars
3 (8%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Saravanan.
356 reviews20 followers
November 7, 2016
சாதாரணமாக, ஒரு அத்தியாயத்தை சஸ்பென்சாக முடித்தால், அடுத்த அத்தியாயத்தில் கதையின் வேறு சம்பவங்களை சொல்லி, அந்த சஸ்பென்சை கொஞ்ச நேரமாவது பாதுகாப்பார்கள். பல இடங்களில் அடுத்த அத்தியாயம் முன் அத்தியாயத்தின் தொடர்ச்சியாக இருப்பதால் அந்த ஒன்று இதில் குறைவு. மற்றபடி விறுவிறுப்பான புதினம்.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.