இவை கவிதைகள் தான் என்பதில் எனக்கே சிறு சந்தேகம் உண்டு, வாசிக்கும் அனைவருக்கும் வெவ்வேறு பார்வை கண்ணோட்டம் கொண்டு இதை பார்க்கலாம். புத்தக வடிவம் பெறுவதால் இது ஒரு கவிதைத்தொகுப்பு என கருதுகிறேன்.
மகிழினியின் கவிதைகள் எப்போதும் நம்மை அருகில் அமர்த்தி இதோ உனக்கு நானிருக்கிறேன் என்று சொல்லும். தனிமையா, தவிப்பா, அன்பா, காதலா, நட்பா, பாசமா அனைத்தும் அவரிடம் கிடைக்கும். ஒரு மழை நாளில், நடுங்கும் குளிரில் நீங்கள் ஏங்கும் கதகதப்பை ஏகாந்தத்தின் தாபதம் நிச்சயம் உங்களுக்கு கொடுக்கும். வாழ்த்துகள் மகிழினி. உங்களின் அடுத்த அடுத்த படைப்புகளுக்கு காத்திருக்கிறேன்.
5/5 I'm the author of the book. This one was close to my heart. I started writing to vent out my emotions. This book was a rollercoaster of emotions experienced. If you have time please read and review this one. Thanks in advance to the readers who chose this book.