சந்தனப் பொதிகையில் தவழ்ந்து வரும் தென்றல் மழ்ச்சி தருவது போல சந்திரன் ஒளி உள்ளத்துக்கு உவகை தருவது போல தழிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் சங்கத் தமிழ்உரை தங்கத் தமிழ் வாசகம் தமிழ்ச் சமுதாயத்துக்கு எந்நாளும் இன்பத்தைத் தருவது கண்கூடு அண்ணா அவர்கள் பேசாத பொருளிலலை எடுத்துச் சொல்லாத கருத்தில்லைஅவையாவும இலக்கெங்களாகமிளிர்கின்றன பேச்சையே இலக்கியமாக மாறியபெருந்தகையல்லவாஅவர்சொற்பொழிவிலேயே இந்தஉலகத்தைச் சொக்கவைத்தசொக்கத் தங்கமம்லவா அவர் எனவேதான் திமுகழகத்தைப் பற்றியும் மைய மாநில அரசுகளின் உறவு மூறை பற்றியும் அண்ணா அவர்கள் ஆற்றிய சொற்பொழி வுகளை எல்லாம் தொகுத்துப் புதிய வரலாறு என்னும் மகுடத் தைச் சூட்டியுள்ளேன் தமிழ்ச் சமுதாயம் இந்