நான் எழில் அரசன். எழில் என்று கூப்பிடுவார்கள்.நான் ஒரு மீன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறேன். வயது 40 ஆகிறது. ஆனால் பார்ப்பதற்கு 30 ப்ளஸ் போன்ற தோற்றத்தில் இருப்பேன். பிசினஸ் செய்ய வேண்டும் என்றால் அரசியல் பின்புலம் மிகவும் அவசியம். எனவே இதுநாள் வரை அரசியல் என்றால் ஒதுங்கி இருந்த நான் மக்கள் மத்தியில் வேகமாக பிரபலமாகி வரும் அந்தக் கட்சியில் சேர்ந்தேன். கொஞ்சம் பேச்சு திறமை இருந்ததால் விரைவிலேயே அந்த கட்சியின் மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பும் மேடைப் பேச்சாளர் என்ற அந்தஸ்தும் கிடைத்தது. என் நிறுவனத்திலேயே பல பெண்கள் வேலை பார்க்கிறார்கள். கட்சியிலும் பல பெண்களுடன் வேலை பார்க்கும் சூழல் இருந்தது. ஆனால் என் மனைவி தவிர பெண்ணிடமும் கண்ணிய குறைவாக