பணம் பகை பாசம் இந்த மூன்றும் ஒரு மனிதனை எந்த அளவிற்கு கொண்டு செல்லும் என்பது இக்கதையின் மூலம் விளங்குகிறது. பணம், பதவி இவை இரண்டிற்கும் ஆசைப்பட்டு தர்ஷினியின் வாழ்வில் விளையாடும் சிவகாமி. சந்திரசேகரர் தன் மகள்மேல் வைத்த அளவு கடந்த பாசமே, பாதகமாய் முடிந்ததன் பின்னணி என்ன? ஆதரவற்றவளாய் வாழ்வில் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாமல் தவிக்கும் தர்ஷினிக்கு, ஆதரவாய் இருந்து ராஜேஷ் செய்யும் செயல்கள் என்ன? வாசிப்போம் பணம் பகை பாசம்...