Jump to ratings and reviews
Rate this book

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை

Rate this book
கட்டுரை தொகுப்பு

269 pages, Hardcover

First published December 1, 2009

Loading...
Loading...

About the author

Nanjil Nadan

43 books80 followers
நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.
நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல்.
இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.
2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (28%)
4 stars
6 (42%)
3 stars
3 (21%)
2 stars
1 (7%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
44 reviews4 followers
March 28, 2019
பொதுக் கட்டுரைகள், முன்னுரைகள், அஞ்சலிகள், பிற குறிப்புகள் என கலவையானதொரு தொகுப்பு. வகைப்படுத்துதல் எப்படியிருப்பினும் நாஞ்சில் நாடனின் எழுத்தின் வசீகரம் எல்லாக் கட்டுரைகளிலும் தெரிகிறது. அக்கறை மிளிரும் பொதுக் கட்டுரைகளாகட்டும், படைப்புகளைப் பற்றிய முன்னுரைகள் / குறிப்புகளில் தென்படும் பாண்டித்யமாகட்டும், அஞ்சலிக் குறிப்புகளின் நெகிழ்வாகட்டும் , இவை அனைத்துமே உன்னதம்.

A must read !!
Displaying 1 of 1 review