மனமெங்கும் மாய ஊஞ்சல் ஒரு கவிதை தொகுப்பு. 2021 ஆம் ஆண்டு நான் எழுதிய கவிதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளே இந்த தொகுப்பு. இவை கவிதைகள் தான் என்பதில் எனக்கே சிறு சந்தேகம் உண்டு, வாசிக்கும் அனைவருக்கும் வெவ்வேறு பார்வை கண்ணோட்டம் கொண்டு இதை பார்க்கலாம். புத்தக வடிவம் பெறுவதால் இது ஒரு கவிதை தொகுப்பு என கருதுகிறேன்.