Kesavaraj Ranganathan

50%
Flag icon
இந்த நாட்டிலே பார்க்கிறோம் முதலாளி - தொழிலாளி மற்றும் இதுபோன்ற பேதங்கள் இருப்பதை இந்தப் பேதங்கள் மாத்திரமல்லாமல், இன்னும் இதைவிடக் கொடுமையாய், இந்த நாட்டிலே, பார்ப்பான், சூத்திரன், பறையன் என்பதான பிரிவுகள் இருக்கின்றன. மற்ற நாடுகளில் ஏழை - பணக்காரன் என்ற பேதம் இருந்ததே தவிர, பார்ப்பான் - பறையன் என்ற பேதம் அங்கு எல்லாம் இல்லை. ஆனால், இங்கு பணக்காரன் - ஏழை என்கிற பேதத்தோடு மட்டும் இல்லாமல் பிறவியிலேயே உயர்ஜாதிக்காரப் பார்ப்பானும், இழி ஜாதிக்காரப் பறையனும் இருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல், ஏழை பணக்காரன் என்பது, எப்படிக் கடவுள் அமைப்பு என்று சொல்லப்பட்டு வந்ததோ, அதைப் போலவே இந்த ஜாதி உயர்வு ...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.