Kesavaraj Ranganathan

51%
Flag icon
இந்த நாட்டில் ஜாதியும், மதமும் சிறப்பாக ஜாதி ஒரு கடுகளவு மீதியிருந்தாலும் எப்படிப்பட்ட சமதர்மமும் ஒரு நிமிட நேரத்தில் கவிழ்ந்து போகும் என்பதை சமதர்மிகள் என்பவர்கள் கருத்திலிருத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். மற்றும், சமுதாய சமதர்மத்துக்கு, அதாவது ஜாதிகளை ஒழிப்பதற்கு என்றால் பணக்காரன் சேருவான். ஏனெனில், எவ்வளவு பணக்காரனாய் இருந் தாலும் 100க்கு 97 பேர் இன்றைக்குக் கீழ் ஜாதிக்காரர்களாகவே இருக் கிறார்கள். ஆதலால் அவர்கள் சேருவார்கள். ஆனால், பணக்காரனை ஒழிக்கப் பார்ப்பனர் சேரமாட்டார்கள். சேர்வதாய் இருந்தாலும், ஜாதி இருப்பதன் பலனாய் மீண்டும்