Kesavaraj Ranganathan

18%
Flag icon
மகாத்மா காந்தி தென்னாட்டு சுற்றுப் பிரயாணத்தில் தமிழ் மக்களுக்கு வர்ணாசிரமத்தைப் பற்றி சொற்பொழிவு செய்ததையும், விரிவுரை செய்ததையும் ஒப்புக் கொள்ளாததோடு, சூத்திரன் என்ற வார்த்தையை உபயோகித்ததையும் உரமாய்க் கண்டிக்கிறது.