Kesavaraj Ranganathan

62%
Flag icon
பிராமணர்களுக்கு மட்டும் சாப்பாடும் என சில கிளப்புகளில் போர்டு போட்டிருப்பதைப் போல் பிராமணர் களுக்கு மட்டும் உத்தியோகம் என கோர்ட் வாசல்களில் போர்டுதான் போடாத குற்றம். போர்டு போட்டிருந்தால் பிராமணரல்லா தாரில் சிலர் இதில் நுழைந்து கஷ்டப்பட்டு வாழ்நாளை வீண் நாளாக ஆக்கி இருக்க மாட்டார்கள்.