Kesavaraj Ranganathan

53%
Flag icon
ஆதலால், பார்ப்பனர் பேசும் பொதுவுடைமை கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதால் அவர்களுக்கு நட்டம் ஒன்றும் இல்லை என்பதோடு உடைபட்ட தேங்காயும் அவர்களுக்கே போய்தான் சேரும். அதனால்தான் பார்ப்பனர்களுக்குப் பொதுவுடைமைப் பிரச்சாரத்தில் அவ்வளவு உற்சாகமேற்படக் காரணமாகும்.