வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
Rate it:
23%
Flag icon
உண்மையான சமூக இழிவு என்பது அறியாமையே. மனிதன் பண்பட, இன்னும் மேம்பட்டவனாக மாற, தான் வாழும் பூமியைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்க அவன் வாசித்தே ஆகவேண்டும்.
26%
Flag icon
ஏன் வாசிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு என்னுடைய முதன்மையான பதில்: “கூமூட்டையாக இல்லாமல் இருப்பதற்கு நீ வாசித்துதான் ஆகவேண்டும் ராஜா!”
Prabhu Natarajan liked this
33%
Flag icon
சீன மொழியில் எழுதப்பட்ட புகழ்மிக்க நூலான ‘போர்க்கலை’, கெளடில்யரின் ‘அர்த்த சாஸ்திரம்’, நிகோலஸ் மாக்கியவல்லியின் ‘பிரின்ஸ்’ ஆகிய நூல்களின் தாக்கத்தை உணர முடிந்தது.
34%
Flag icon
கையில் புத்தகம் வைத்திருக்கும் ஒருவனை போலீஸ்காரர் ‘டேய் இங்கே வாடா…’ என விளிப்பதில்லை.
36%
Flag icon
நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பாத செய்திகள்தான் உங்களுக்கு ஆபத்தாக வந்து முடியும்.
43%
Flag icon
“சந்தர்ப்பங்கள் காற்றில் மிதக்கின்றன; சாமர்த்தியசாலி மட்டுமே அதை சுவாசிக்கிறான்?”
Prabhu Natarajan liked this
61%
Flag icon
செய்யும் ஒன்றை முழுதாய்ச் செய். எல்லாம் செய்தவனாவாய். இருக்கும் எல்லாவற்றையும் செய்ய நினைத்தால் அந்த ஒன்றையும் இழந்திடுவாய். பூக்களும் பழங்களும் தேவையெனில் நீ நீருற்ற வேண்டியது வேருக்கே.[1]