விஜய் ஐபிஎஸ் ஒரு போலீஸு அதிகாரியாக இருந்து கொண்டு அத்னை கள்ள வேலைகளையும் பார்ப்பது ..தன் உறவுகளால் ஒதுக்கிவிட பட்டவனுக்கு விடிவெள்ளியாக வருகிறாள் மகிழவல்லி ..அவளை கலாட்டா செய்து அடாவடியாக காதல் செய்து அவள் மனதில் இடம் பிடித்தானா? அவளை கைபிடித்தனா என்பதே கதை.. அவனுக்கு துணையாக தர்மன் ஈஸ்வரி என்று குட்டி பட்டாளத்தோடு கலாட்டக்களுக்கு பஞ்சமில்லாமல் .. காதலும் நகைச்சுவையோடு சில ரொமன்ஸுகளோடு தேனூறும் இதழே மடல் எழுது.