சில மாதங்களுக்கு முன்பு சீரிய தனித்த சிந்தனையாளரான நண்பர் டி எஸ் கிருஷ்ணன் அவர்களின் தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் என்ற 240 பக்கங்களைக் கொண்ட ஒரு நூல் மிகுந்த இன்ப அதிர்ச்சியை தந்தது நூலாசிரியரின் நுண்ணறிவு வரலாற்று செறிவு இவைகளை தாண்டிய துணிவு வியக்க வைத்தது வரலாற்றின் பக்கங்களில் நமது கண்களுக்கும் கருத்துக்கும் அகப்படாத பக்கங்களை அவரது சிந்தனை திறன் எழுத்துக்கள் ஸ்கேன் செய்து தந்துள்ள அரிய தகவல் களஞ்சியம் நவில்தொறும் நூல்நயம் வழியும் நூலாகும் ஆசிரியர் வீரமணி - தலைவர், திராவிடக்கழகம் வரலாற்றுச் செய்திகள் பலவற்றை நூலாசிரியர் அள்ளித் தெளித்துள்ளார். திருப்பதி கோயில் பற்றி நாம் அறிய வேண்டிய செய்திகள், பாலக்காட்டில் ம
வரலாறே கடினம். அதுல எது தப்பு ன்னு சொல்றது அத விட கடினம்
இந்த தலை அந்த உடலோடு இணைய வேண்டும். நாளைய சந்ததிக்கு தெரியவா போகிறது. இது தான் இந்த book storyline. நம்ம வரலாறு எவ்வளவு திரிஞ்சு, மாறி இன்று நம்ம கைல கிடைச்சிருக்கு. இதனால தான் ஆதிச்சநல்லூர், கீழடி லா தோண்ட தோண்ட பயப்புடுறாங்க. பாட புத்தகம் மட்டும் தான் வரலாறு ன்னு நினைச்சா நிச்சயம் படிச்சிருங்க. .