“சில விஷயங்களைச் சட்டம் தண்டிக்குது... சில விஷயங்களை ஆண்டவன் தண்டிக்கிறான். யாருக்கும் எதுவும் தெரியாதுன்னு நினைச்சுச் செய்யறவங்க தான், ரொம்ப சீக்கிரம் அகப்பட்டுக்கறாங்க...” யார் தவறு செய்தார்கள்? யார் தண்டிக்கப்பட்டார்கள்? கதைக்குள் சென்று தெரிந்து கொள்ளுங்கள்...! A family story based on Love..!