அமைதியின் நிழல்

ஏழரை ஆண்டுகள்வீட்டின் சுவர்கள்சிறையென மூடியபோதுஅமைதியேஅவளின் நிழலாயிருந்ததுகாற்றற்ற நீரின் வதனமாகஎதையும் பிரதிபலிக்காமல்எல்லாவற்றையும் தாங்கிஅமைதியே அவளதுஅடையாளமாயிற்று சிறை மீண்டு வந்த பிறகுஅவளுக்குஅமைதியை உடைத்து வரக்கற்பித்தேன்ஆனால்காற்றில் மிதக்கும் மலரின் நிழலெனஅமைதி என்னில்குடி பெயர்ந்தது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 01, 2025 00:43
No comments have been added yet.


சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.