ஞானம்

வித்யா ஒரு காணொலிஅனுப்பியிருந்தாள் ‘அப்பா, இதைப் பார்த்ததும்உங்களுக்கு அனுப்ப வேண்டுமென்றுதோன்றியது’ காணொலியிலொருவர்தன் வீட்டுமொட்டைமாடியில்பட்சிகளுக்கு உணவளிக்கிறார் அங்கே வருகிறதொரு குரங்குஅந்த உணவிலொரு கையள்ளிவாயில் போட்டு மென்றுஅதைத் தன் மடியிலிருக்கும்குட்டியின் வாயில் கொடுக்கிறதுகுட்டியல்லஅதுதாயைப் பிரிந்து விட்டவொருமைனாக்குஞ்சு 2 கு.ப.ரா.வின் கதை ஒன்றுசித்தார்த்தன் ஞானம் தேடிஅலைகிறான்எத்தனையெத்தனையோஞானிகளைப் பார்க்கிறான்என்னென்னவோ தவங்களைப்புரிகிறான்தேடிய ஞானம்கிட்டுவதாயில்லைசலித்துப் போய்ஞானம் கிட்டும் வரைசோறு தண்ணியில்லையென்றமுடிவோடு ஒருமரத்தடியில் அமர்கிறான்நாற்பத்தேழு தினங்கள்கடந்தன இப்படி ஒருவன்மரத்தடியில் இருப்பதைப்பார்த்துக்கொண்டேதினமும் அந்தப் பக்கம்போகிறாள் ஒரு பெண் நாளுக்கு நாள் அவனுடல்சதை வற்றி எலும்பும்தோலுமாய் உருகுவதைக்கண்டு நாற்பத்தெட்டாம் நாள்பாலன்னம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 27, 2025 09:11
No comments have been added yet.


சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.