காலத்தைக்கால்பந்தாக்கி விளையாடிஇறுமாந்து கிடந்திருந்தேன் இப்போதுஉன் வருகைக்குப் பிறகுஉனக்கும் எனக்குமானகால இடைவெளியின்பூதாகாரம் கண்டு,எந்தக் கவலையுமில்லாமல்காலத்தை அளந்துகொண்டிருந்தமணற்கடிகையைஉடைத்து விட்டேன்இப்போதுஎண்ணிறந்த மணற்துகள்கள்முள்ளில்லாத கடிகாரமென எரிந்துகொண்டிருக்கிறதுசூரியன்
Published on March 30, 2025 00:19