தொண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள். அ, உ, இ என மூன்று வகையான அட்டைகள். எங்கள் வீட்டுக்கு ‘உ’ அட்டை. அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘உ’ அட்டைதான். நிவாரணத்தில் ‘உ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும். அரைப்போத்தல் மண்ணெண்ணெய், அரைக் கிலோ பருப்பு, அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும். அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும். குறைந்த சம்பளம், அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை. கா...
Published on July 07, 2024 05:54