எண்பதுகளில் வார இதழ்கள் வாசிப்பவர்களுக்கு கண்ணில்பட்டுக்கொண்டே இருந்த பெயர் கோ.மா.கோதண்டம். மொழியாக்கம், சிறுவர் இலக்கியம், செய்திக்குறிப்புகள் என விரிவாக எழுதியவர். இன்று அவருடைய இடம் பழங்குடிகள் மற்றும் காட்டுவாழ்க்கை பற்றிய செய்திகளை பொதுவாசிப்புத் தளத்தில் தொடர்ந்து எழுதியவர் என்பதுதான்
கோ.மா.கோதண்டம்
Published on November 27, 2022 10:34