குறிஞ்சிக்குமரனார், பாவாணரின் தொடர்தழல்

மலேசியாவில் தேவநேயப் பாவாணரின் குரலாக ஒலித்தவர் குறிஞ்சிக் குமரனார். பெங்களூர், மும்பை, கல்கத்தா என எல்லா ஊர்களிலும் பாவாணர் மரபைச்சேர்ந்த ஒருவர் கிட்டத்தட்ட முனிவர் போல அதை பரப்புவதற்கென்றே வாழ்ந்திருப்பார். பாவாணரின் தீவிரம் தீபோல தொற்றிக்கொள்ளக்கூடியது. எந்த இலட்சியமானாலும் அதன்பொருட்டே ஒருவன் வாழ்ந்தான் என்றால் அவன் தனக்கான வழித்தோன்றல்களை பெறுவது உறுதி. 

குறிஞ்சிக்குமரனார் குறிஞ்சிக்குமரனார் குறிஞ்சிக்குமரனார் – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2022 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.