தெளிவத்தை ஜோசப் 2013 ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெற்றவர். அதன் வழியாகவே தமிழகத்தில் பரவலாகக் கவனிக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட ஈழ இலக்கியத்தை மலையகத் தமிழர்கள்பால் ஈர்த்தவர் அவர். அரசியல் அலைகளுக்கு ஆட்படாமல் தன் அகமறிந்ததை எழுதியமையால் தனித்துவம் கொண்டவராகத் திகழ்ந்தார்
தெளிவத்தை ஜோசப்
தெளிவத்தை ஜோசப் – தமிழ் விக்கி
Published on November 07, 2022 10:34