ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் அலுவலகத்தில் வரும் 11.8.22 ஞாயிறு காலை 10.30 முதல் மதியம் 1.30 வரை அகர முதல்வன், சாரு நிவேதிதா ஆகியோரின் படைப்புகள் மீது கலந்துரையாடல் நடைபெறும். கடலூர் சீனு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதில் பங்கேற்க விரும்புவோர் முன்தகவல் கொடுத்துவிட்டு வரவும்.கிருஷ்ணன்,ஈரோடு.98659 16970.
Published on September 09, 2022 11:34