[image error]
மதுமிதா நீண்டகாலமாக என் நண்பர்.ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். எழுத்தும் எண்ணமும் என்னும் அக்கால விவாதக்குழு ஒன்றில் இருந்தோம். (அதில் எழுதிய தொப்பி திலகம் கட்டுரைகள்தான் விவாதமாயின) தொடர்ச்சியாக இலக்கியத் தொகுப்பாளராக, மொழிபெயர்ப்பாளராக மதுமிதா செயல்பட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். இன்று திரும்பிப் பார்க்கையில் அவருடைய பங்களிப்பின் அளவு திகைப்படையச் செய்கிறது.
மதுமிதா
Published on August 25, 2022 11:34