ஒருமுறை நாகர்கோயில் சிதம்பரநகர் வழியாகச் செல்லும்போது அ.கா.பெருமாள் ஓர் இல்லத்தைச் சுட்டிக்காட்டி அது தமிழறிஞர் கே.என்.சிவராஜ பிள்ளை வாழ்ந்த வீடு என்றார். கூடவே அவர் சொன்னது இன்னொரு திகைப்பு. சிவராஜ பிள்ளை திருவனந்தபுரத்தில் காவல் உயரதிகாரியாகப் பணிபுரிந்தவர். வேலை பிடிக்காமல் ராஜினாமா செய்துவிட்டு மரக்கடை வைத்து பொருளிழப்பை அடைந்தார்
கே.என்.சிவராஜ பிள்ளை
கே.என். சிவராஜ பிள்ளை – தமிழ் விக்கி
Published on August 23, 2022 11:34