தெரியாமல் தொட்ட வீணை

அறியாதே அறியாதே அனுராக வீணயில்

என்றே விரல் ஒந்நு தொட்டு.

அதில் நிந்நும் ஒழுகும் ஒரு கான பல்லவி

நின்னே குறிச்சுள்ளதாயி –சகி

நின்னே குறிச்சுள்ளதாயி.

 

நின் நிற யௌவனம் ராகமேகி.

நின் மன ஸ்பந்தனம் தாளமேகி.

ஆலாபனங்களில் நின் ஸ்வரங்கள்

பீயூஷதாரகள் பெய்து நில்பூ.

 

நின் மிழிப்பூக்களென் ஸ்வப்னமாயி.

நின் ருது ஃபங்கி என் மோகமாயி.

ஒரு மூக வேதியில் நின் பதங்கள்

ஒரு நிருத்த மண்டபம் தீர்த்து நில்பூ.

பாடல் பூவச்சல் காதர்

ஏ.டி.உம்மர்

இசை ஏ.டி.உம்மர்

பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ்

படம் : இதா ஒரு திக்காரி (1981)

(தமிழில்)

தெரியாமல் தெரியாமல் காதலின் வீணையில்

என் விரல் பட்டுவிட்டது

அதிலிருந்து எழும் ஒரு பாடலின் பல்லவி

உன்னைப்பற்றியதாக இருந்தது. சகி

உன்னைப் பற்றியதாக இருந்தது

 

உன் நிறைந்த இளமை ராகமாகியது

உன் இதயத்துடிப்பு தாளமாகியது

ஆலாபனைகளில் உன் சுவரங்கள்

தேன்மழையாகப் பெய்து நிற்கிறது

 

உன் விழிப்பூக்கள் என் கனவாயின

உன் பருவத்தின் அழகு என் மோகமாகியது

அமைதியான மேடையொன்றில் உன் பாடல்வரிகள்

ஒரு நடனமண்டபம் எழுப்பி நிற்கிறது.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2022 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.