ஒரு வழியாக அடுத்த நாவல் (பெரு நாவல்?) ‘தினை’ எழுதத் தொடங்கி விட்டேன்.வடக்கே போகும் நதி என்று ஒரு இந்துஸ்தானி இசைக் கலைஞர் பற்றி எழுத உத்தேசித்திருந்தேன். நான் சந்தித்த எழுத்தாள நண்பர்களில் குறைந்தது ஐந்து பேராவது இந்துஸ்தானி இசை பற்றி எழுத உத்தேசித்திருப்பதாகத் தெரிவித்திருப்பதால், என் எழுத்து நதி வடக்கே ஓடாது,அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அருளால் தினை மளமளவென்று விளையட்டும்
Published on July 31, 2022 20:39