கனவில் ஒரு கவிதை

“நீயும் கனவிலா வர வேண்டும், இதையும் மறந்துவிடுவேனே?” “கவலை கொள்ளாதே, கனவிலும் இருப்பேன், நனவிலும் இருப்பேன்.” ஒவ்வொரு எழுத்தாக வார்த்தையாக வாக்கியமாக அர்த்தமாக படிமமாக எல்லாவற்றையும் எழுதிக் காண்பித்தது. “மேலே கேள் என்ன வேண்டும்?” “கனவு, மறந்து விடும் இல்லையா?” என்று புலம்பினேன் ”இதோ பார், இது கனவல்ல, கனவு போல் தோன்றுகிறது. இதன் பெயர்  நனவு, அவ்வளவுதான் கவலை விடு.” “என்னைப் பற்றி உனக்குத் தெரியாது எனக்கு மறதி அதிகம். நனவில் கனவு மறந்து விடும்.” ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2022 05:32
No comments have been added yet.


சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.