ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ புதினத்திற்கான புதிய பதிப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது. இதற்கான முன்னுரையின் ஒரு பகுதியில் ஜெ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
…..இடதுசாரி அறிவுலகில் இத்தனை பரிச்சயம் இருந்தும் ஸ்டாலினிச அழிவுகள் பற்றிய எளிய தகவல்கள்கூட எனக்கு சுந்தர ராமசாமியின் அறிமுகம் மூலமே கிடைத்தன. பிற்பாடு அவர் மகன் கண்ணனுடனான உரையாடல்கள் உதவின. பிறகு நூல்கள். நூற்பட்டியலை இங்கு தர விரும்பவில்லையென்றாலும் சேரன் தொகுத்த ‘ரெஜிசிரிவர்த்தனே’யின் சோவியத் ருஷ்யாவின் உடைவு என்ற கட்டுரை நூல் இந்நாவலுக்கு நேரடியான தூண்டுதலாக அமைந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும்…
ஜெ. குறிப்பிட்டுள்ள அந்த நூலை (சோவியத் ருஷ்யாவின் உடைவு) கீழ்கண்ட இணைப்பில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.
ஆர்வமுடையவர்களுக்காக.
சுரேஷ் கண்ணன்
https://noolaham.net/project/18/1761/1761.pdf?fbclid=IwAR1Rm1R7BEe6eHWD7GkQpNxfxmAP60Nc433p7OJujc4b7VN4m1BjlNOBHaY
Published on March 08, 2022 10:34