நான் அறையில் உள்ள ஒரு நாற்காலியில் அமர்ந்து, எதிரிலிருந்த வட்டவடிவ கண்ணாடி மேஜையில் அவர் பாதி படித்திருந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். பக்கத்திலிருந்த நீண்டு அகன்றிருந்த கண்ணாடி ஜன்னல் சென்னையின் நெரிசலை ஓவியமாக தீட்டிக் கொண்டிருந்து. இது நான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு தருணம்.
டிசம்பர்- பொன் முத்துக்குமார்
Published on January 08, 2022 10:31